Monday, March 5, 2012

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் (Naalaayira Divya Prabandham

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் (Naalaayira Divya Prabandham)

பன்னிரு ஆழ்வார்கள் பாடிய பிரபந்தங்களை நாதமுனி என்பவர் நாலாயிரத் திவ்விய பிரபந்தம் எனத் தொகுத்தார்.

நாலாயிரம் என்பது பாசுரங்களின் எண்ணிக்கையைக் குறிக்கும். ‘திவ்வியம்’ என்பது அடியவர்களுக்கு இன்பம் அளிப்பது என்ற பொருளில் இனிமை என்னும் பொருளைத் தரும். ‘பிரபந்தம்’ என்பது ‘தொகுப்பு’ என்றும் ‘தனி நூல்’ என்றும் பொருள் தரும் என்பர். எனவே, திவ்விய பிரபந்தம் என்பது, தெய்வத்தின் திவ்விய குணங்களைப் போற்றும் பிரபந்தங்களின் தொகுப்பு என்று பொருள் தரும் . இதைத் திராவிட வேதம் என்பர்.

ஸ்ரீ ஸ்ரீ பெரியாழ்வார் அருளிச்செய்த திருப்பல்லாண்டு (1-12)
ஸ்ரீ ஸ்ரீ பெரியாழ்வார் அருளிச்செய்த ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி (13-473)
முதல் பத்து
இரண்டாம் பத்து
மூன்றாம் பத்து
நான்காம் பத்து
ஐந்தாம் பத்து
ஸ்ரீ ஆண்டாள் அருளிச்செய்த திருப்பாவை (474-503)
ஸ்ரீ ஆண்டாள் அருளிச்செய்த நாச்சியார் திருமொழி (504-646)
ஸ்ரீ குலசேகரப்பெருமாள் அருளிச்செய்த பெருமாள் திருமொழி (647-751)
திருமழிசைப்பிரான் அருளிச்செய்த திருச்சந்த விருத்தம் (752-871)
ஸ்ரீ தொண்டரடிப்பொடியாழ்வார் அருளிச்செய்த திருமாலை (872-916)
ஸ்ரீ தொண்டரடிப்பொடி ஆழ்வார் அருளிச்செய்த திருப்பள்ளியெழுச்சி (917-926)
திருப்பாணாழ்வார் அருளிச் செய்த அமலனாதிபிரான் (927-936)
ஸ்ரீ மதுரகவியாழ்வார் அருளிச்செய்த கண்ணி நுண்சிறுத்தாம்பு (937-947)
திருமங்கையாழ்வார் அருளிச்செய்த பெரிய திருமொழி (948-2031)
முதல் பத்து
இரண்டாம் பத்து
மூன்றாம் பத்து
நான்காம் பத்து
ஐந்தாம் பத்து
ஆறாம் பத்து
ஏழாம் பத்து
எட்டாம் பத்து
ஒன்பதாம் பத்து
பத்தாம் பத்து
பதினோராம் பத்து
திருமங்கையாழ்வார் அருளிச்செய்த திருக்குருந்தாண்டகம் (2032-2051)
திருமங்கையாழ்வார் அருளிச்செய்த திருநெடுந்தாண்டகம் (2052-2081)
ஸ்ரீ பொய்கையாழ்வார் அருளிச்செய்த முதல் திருவந்தாதி (2082-2181)
ஸ்ரீ பூதத்தாழ்வார் அருளிச்செய்த இரண்டாம் திருவந்தாதி (2182-2281)
ஸ்ரீ பேயாழ்வார் அருளிச்செய்த மூன்றாம் திருவந்தாதி (2282-2381)
திருமழிசைபிரான் அருளிச்செய்த நான்முகன் திருவந்தாதி (2382-2477)
ஸ்ரீ நம்மாழ்வார் அருளிச்செய்த திருவிருத்தம் (2478-2577)
ஸ்ரீ நம்மாழ்வார் அருளிச்செய்த திருவாசிரியம் (2578-2584)
ஸ்ரீ நம்மாழ்வார் அருளிச்செய்த பெரிய திருவந்தாதி (2585-2671)
திருமங்கையாழ்வார் அருளிச்செய்த திருவெழுகூற்றிருக்கை (2672)
திருமங்கை ஆழ்வார் அருளிச்செய்த சிறிய திருமடல் (2673-2712)
திருமங்கையாழ்வார் அருளிச்செய்த பெரிய திருமடல் (2713-2790)
ஸ்ரீ நம்மாழ்வார் அருளிச்செய்த திருவாய்மொழி (2791-3892)
முதல் பத்து
இரண்டாம் பத்து
மூன்றாம் பத்து
நான்காம் பத்து
ஐந்தாம் பத்து
ஆறாம் பத்து
ஏழாம் பத்து
எட்டாம் பத்து
ஒன்பதாம் பத்து
பத்தாம் பத்து
திருவரங்கத்து அமுதனார் அருளிச்செய்த இராமாநுச நூற்றந்தாதி (3893-4000)

No comments:

Post a Comment